ஸ்ரீபால டி சில்வா
செய்திகள்அரசியல்இலங்கை

இனிவரும் தேர்தலில் சு.க. தனித்தே போட்டி! – நிமல் உறுதி

Share

நாட்டில் அடுத்து நடைபெறும் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்துத்தான் போட்டியிடும் என்று அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நிமல் சிறிபாலடி சில்வா இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கென தனித்துவம் இருக்கின்றது. அடுத்து வரும் தேர்தலில் நாம் தனித்தே போட்டியிடுவோம். தேர்தலின் பின்னர் எமது கொள்கையை ஏற்பவர்களுடன் கூட்டணி அமைக்கலாம்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
11 8
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

இலங்கையில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி: சந்தை ஆய்வாளர்கள் தகவல்!

கடந்த வாரம் ஈரான் – இஸ்ரேல் பிராந்திய மோதல்களினால் உச்சத்தை எட்டியிருந்த தங்கத்தின் விலையானது, இந்த...

10 8
செய்திகள்உலகம்

ஈரானுடனான போரில் முழுமையான வெற்றி பெறும் வரை பின்வாங்க மாட்டோம்: அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் எச்சரிக்கை!

ஈரானுடனான தற்போதைய இராணுவ மோதலில் வெற்றி பெறுவதற்குத் தேவையான எந்தவொரு தூரத்திற்கும் செல்ல அமெரிக்கா தயாராக...

09 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சமூக வலைத்தள காணொளி மூலம் அடையாளம் காணப்பட்ட ஆபத்தான சாரதி: மோட்டார் சைக்கிளுடன் இளைஞர் கைது!

பொது வீதிகளில் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும், விபத்துக்களைத் தூண்டும் விதமாகவும் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய...

08 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நடப்பாண்டின் முதல் இரு மாதங்களில் 422 பேர் சாலை விபத்துக்களில் பலி!

இலங்கையில் இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் கடந்த மார்ச் 2-ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பதிவாகியுள்ள...