WhatsApp Image 2021 11 08 at 9.39.03 PM e1636388354824
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வடமராட்சி கடற்பரப்பில் திடீரென தோன்றிய கடல் வாழை!

Share

வடமராட்சி கடற்பரப்பில் கடல் வாழை கரையொதுங்கி வருகிறது என தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை முதல் இந்த கடல் வாழைகள் கரையொதுங்கி வருகின்றன.

இந்தியாவில் தற்போது வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கான கடல் வாழைகள் இந்தியாவில் இருந்து கடல் நீரோட்டத்துடன் வந்து கரையொதுங்கியுள்ளன என மீனவர்கள் தெரிவித்தனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...