17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முல்லை கடற்பரப்பில் கப்பலை அடுத்து வெளிவந்த உழவு இயந்திரம்!

Share

முல்லைத்தீவு – புதுமாத்தளன் கடற்பகுதியில் உழவு இயந்திரத்தின் சில பகுதிகள் மண்ணுக்குள் புதையுண்ட நிலையில் இனங்காணப்பட்டுள்ளன.

இன்மை நாட்களாக குறித்த கடற்பகுதியில் கடல் அலையின் தாக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தற்போது புதையுண்ட நிலையில் குறித்த உழவு இயந்திரத்தின் பகுதிகள் வெளியே தென்பட்டுள்ளன.

2009 ஆம் ஆண்டு கலப்பு பகுதியில் இறுதி யுத்தம் இடம்பெற்றபோது அங்கு மக்களால் கைவிடப்பட்ட உழவு இயந்திரத்தின் பாகங்களாக அவை காணப்படலாம் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில், பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், குறித்த பகுதிக்கு சென்று பார்வையிட்ட பொலிஸார் நீதிமன்ற அனுமதியுடன் அவை தோண்டி எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, முல்லை கடற்பரப்பில் நேற்று அதிகாலை தலைக்கீழாக புரண்ட நிலையில் கப்பல் ஒன்றும் இனங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

15 1 16

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...