17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முல்லை கடற்பரப்பில் கப்பலை அடுத்து வெளிவந்த உழவு இயந்திரம்!

Share

முல்லைத்தீவு – புதுமாத்தளன் கடற்பகுதியில் உழவு இயந்திரத்தின் சில பகுதிகள் மண்ணுக்குள் புதையுண்ட நிலையில் இனங்காணப்பட்டுள்ளன.

இன்மை நாட்களாக குறித்த கடற்பகுதியில் கடல் அலையின் தாக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தற்போது புதையுண்ட நிலையில் குறித்த உழவு இயந்திரத்தின் பகுதிகள் வெளியே தென்பட்டுள்ளன.

2009 ஆம் ஆண்டு கலப்பு பகுதியில் இறுதி யுத்தம் இடம்பெற்றபோது அங்கு மக்களால் கைவிடப்பட்ட உழவு இயந்திரத்தின் பாகங்களாக அவை காணப்படலாம் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில், பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், குறித்த பகுதிக்கு சென்று பார்வையிட்ட பொலிஸார் நீதிமன்ற அனுமதியுடன் அவை தோண்டி எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, முல்லை கடற்பரப்பில் நேற்று அதிகாலை தலைக்கீழாக புரண்ட நிலையில் கப்பல் ஒன்றும் இனங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

15 1 16

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...