piza
செய்திகள்உலகம்

கஞ்சா பீட்சா தயாரிக்கும் தாய்லாந்து

Share

தாய்லாந்து நாட்டில் கஞ்சா செடி வளர்க்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்துப் பொதுமக்கள் இக்கஞ்சா செடியினை வரையறுக்கப்பட்ட அளவு தமது சொந்தத் தேவைகளுக்காக வளர்ப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.
அங்கு பாஸ்ற் பூட்களில் மிக முக்கியமான உணவாக பீட்சா காணப்படுகிறது.

இந்நிலையில் பீட்சாவுடன் கஞ்சா சேர்த்துத் தயாரித்து அதனை விற்பனை செய்வது தொடர்பில் தாய்லாந்தில் விளம்பரப்படுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உத்தியோகபூர்வமாக பீட்சாவில் வரையறுக்கப்பட்ட அளவு கஞ்சாவை இணைப்பது குறித்து, பீட்சா நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

பீட்சா விற்பனை மந்தகதியில் காணப்படும் நிலையில், தாம் ஒரு விற்பனை உக்தியாக, அளவான கஞ்சாவை பீட்சாவுடன் கலப்பதற்குத் தீர்மானித்தாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறைந்தளவு கஞ்சாவை நுகர்வதால், அதனை நுகர்பவர்களுக்கு தூக்கம் வரலாம் எனவும் பீட்சா நிறுவனம் அறிவித்துள்ளது.

இதேவேளை அந்நாட்டில் கஞ்சா சட்டவிரோதமானதாக இருந்தாலும், பொதுமக்கள் சில நிபந்தனைகளுடன் குறைந்தளவு எண்ணிக்கையிலான கஞ்சா பயிரிட அனுமதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

12 21
செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை! பிரித்தானியாவிலிருந்து வந்த செய்தி

முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானிய நாடாளுமன்ற...