109807728 duglasdevanantha 3
செய்திகள்அரசியல்இலங்கை

சிறைச்சாலைக்குள் டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துக – சுரேன் ராகவன் அரசாங்கத்திடம் கோரிக்கை!

Share

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கு சிறைச்சாலைக்குள் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் சுரேன் ராகவன் இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்தார். டக்ளஸ் தேவானந்தா தனது அரசியல் பயணத்தில் பலமுறை எதிரிகளாலும் எதிர்க்கட்சிகளாலும் உயிராபத்துக்களை எதிர்கொண்டவர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தற்போது அவர் மகர சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 1,000 கைதிகள் தங்கியிருக்க வேண்டிய அந்தச் சிறையில் தற்போது 3,000-க்கும் அதிகமான கைதிகள் இருப்பதாகத் தெரியவருகிறது. இத்தகைய அதிக நெரிசல் கொண்ட சூழலில், அவருடைய பாதுகாப்பிற்கு ஏதேனும் அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடும் என்பதால், அரசாங்கம் உடனடியாக அவரது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது பாதுகாப்பு குறித்த இந்தக் கோரிக்கை அரசியல் மட்டத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
image ef87f2c5fb
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மதுக்கடை வேண்டாம், கல்வி வேண்டும்: நோர்வுட்டில் 25 ஆண்டு கால மதுபான சாலைக்கு எதிராகப் பாரிய போராட்டம்!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஞ்சர் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக இயங்கி வரும் மதுபானக் கடையின்...

25 6909c96b1b5a4
செய்திகள்இலங்கை

எரிபொருள் விலை திருத்தம்: உலகச் சந்தைப் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த வாரம் அறிவிப்பு!

இலங்கையில் மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, ஜனவரி மாதத்திற்கான விலை திருத்தம் இந்த வாரத்திற்குள்...

23 64dfa15d1421d
இலங்கைஅரசியல்செய்திகள்

தையிட்டி போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை: வாகனங்களை இலக்கு வைத்து பொலிஸார் விசாரணை – சிறீதரன் எம்.பி சாடல்!

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விகாரையை அகற்றுமாறு கோரிப் போராடும் மக்கள் மீது அரசாங்கம் திட்டமிட்ட...

images 4 1
செய்திகள்இந்தியா

அயல்நாடுகள் இந்தியாவின் உதவியை மதிக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திட்டவட்டம்!

அயல்நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் உதவிகளை அந்த நாடுகள் மதிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை...