153224 strike
செய்திகள்இலங்கை

மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது பணிப் பகிஷ்கரிப்பு!

Share

சுகாதார தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.

சம்பள முரண்பாடு, பதவி உயர்வு உட்பட 09 கோரிக்கைகளை முன்வைத்து 17 சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து பணிப்
புறக்கணிப்பில் ஈடுபட்டுவருகின்றன.

இந்நிலையில், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிற்கும், சுகாதார அமைப்புகளின் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (08) இடம்பெற்றது. எனினும், பேச்சு தோல்வியில் முடிடைந்தது.

இதனையடுத்தே உரிய தீர்வு கிட்டும்வரை போராட்டத்தை தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார தரப்பின் தொழிற்சங்க நடவடிக்கையில் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநோயாளர் பகுதிக்கு சிகிச்சைபெற வருபவர்கள் திரும்பி செல்லும் நிலை காணப்படுகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
5 7
இலங்கைசெய்திகள்

கஜ்ஜாவை நானே கொன்றேன்! விசாரணைகளில் உண்மைகளை வெளிப்படுத்திய பெக்கோ சமன்

தனது போதைப்பொருள் வலையமைப்பு பற்றிய தகவல்களை வெளிப்படுத்தியதற்காக அனுர விதானகமகே எனப்படும் கஜ்ஜாவைக் கொன்றதாக சந்தேக...

4 7
இலங்கைசெய்திகள்

பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றும் அநுரவின் அரசாங்கம் – சஜித் அணி கடும் விசனம்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாகக் கூறிக் கொண்டு ஆட்சியேறியவர்கள் இன்று, புதிய அரசமைப்பை உருவாக்குவதாகக்...

3 7
உலகம்செய்திகள்

எவரெஸ்ட் சிகரத்தில் சிக்கியுள்ள 200க்கும் மேற்பட்ட மலையேறிகள்!

கடும் பனிப்பொழிவுக்குப் பிறகு எவரெஸ்ட் சிகரத்தின் திபெத்திய சரிவுகளில் சிக்கியுள்ள 200க்கும் மேற்பட்ட மலையேறுபவர்களை மீட்பதற்கான...

2 7
இலங்கைசெய்திகள்

இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு துரோகம் செய்யாது

தற்போதைய தேசிய மக்கள் மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு ஒரு போதும் துரோகம் இழைக்காது...