153224 strike
செய்திகள்இலங்கை

மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது பணிப் பகிஷ்கரிப்பு!

Share

சுகாதார தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.

சம்பள முரண்பாடு, பதவி உயர்வு உட்பட 09 கோரிக்கைகளை முன்வைத்து 17 சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து பணிப்
புறக்கணிப்பில் ஈடுபட்டுவருகின்றன.

இந்நிலையில், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிற்கும், சுகாதார அமைப்புகளின் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (08) இடம்பெற்றது. எனினும், பேச்சு தோல்வியில் முடிடைந்தது.

இதனையடுத்தே உரிய தீர்வு கிட்டும்வரை போராட்டத்தை தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார தரப்பின் தொழிற்சங்க நடவடிக்கையில் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநோயாளர் பகுதிக்கு சிகிச்சைபெற வருபவர்கள் திரும்பி செல்லும் நிலை காணப்படுகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1529329179 Colombo Fort 2
இலங்கைசெய்திகள்

கொழும்பு துறைமுகத்தில் எண்ணெய்க் கசிவு கட்டுப்பாடு: கடற்படை, கடலோரக் காவல் படையின் துரித நடவடிக்கை!

கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் உள்ள எரிபொருள் மிதவையில் இன்று காலை (டிசம்பர் 14) ஏற்பட்ட திடீர்...

images 23
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மண்சரிவால் தொடருந்து தண்டவாளங்கள் சேதம்: பலன ரயில் மார்க்கத்தை அமைச்சர் பிமல் ரத்நாயக்க பார்வையிட்டார்!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இலங்கையின் பல...

Tamil News large 3478126
இலங்கைசெய்திகள்

400 சுற்றுலாப் பயணிகளுடன் ரிட்ஸ்-கார்ல்டன் சொகுசுக் கப்பல் கொழும்பு வருகை – சுற்றுலாத் துறைக்கு ஊக்கம்!

பிரமாண்டமான சொகுசுக் கப்பல் நிறுவனமான ரிட்ஸ்-கார்ல்டன் (The Ritz-Carlton) நிறுவனத்துக்கு உரித்தான சொகுசுக் கப்பல் ஒன்று,...

1238569 chcod
இலங்கைசெய்திகள்

ரஷ்யா தூதரக ஊழியர் மகனின் அடிப்படை உரிமை மனு: பல்கலைக்கழக நுழைவு விவகாரம் ஜன. 12 அன்று விசாரணை!

ரஷ்யாவுக்கான முன்னாள் பாதுகாப்பு ஆலோசகரின் மகனின் பல்கலைக்கழக விண்ணப்பத்தை ஏற்க மறுத்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்...