accident 8 750x375 1
செய்திகள்இந்தியாஇலங்கை

நாகாவதி முகாமைச் சேர்ந்த ஈழத்தமிழர் உயிரிழப்பு!

Share

தமிழ்நாடு – தருமபுரி மாவட்டம் நாகாவதி அணை முகாமைச் சேர்ந்த ஈழத்தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர், மோட்டார் வண்டியில் பயணித்தபோது எதிரே வந்த வாகனத்தை கண்டு பிரேக் போட்ட நிலையில், மோட்டார் வண்டியிலிருந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இவர் தலைக்கவசம் (ஹெல்மட்) அணியாமல் மோட்டார் வண்டியில் பயணித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்தவர் இலங்கையிலிருந்து இந்தியா சென்று அகதி முகாமில் வசித்து வரும் அருண்குமார் (26) என்பவராவார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு பின் நாளை நல்லடக்கம் செய்யப்படஉள்ளது. இச் சம்பவம் நாகாவதி முகாம் மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவர் உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார் எனவும், இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருந்தது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

WhatsApp Image 2021 11 22 at 8.08.53 PM

#India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 12
சினிமாசெய்திகள்

ஷங்கர் – விக்ரம் சந்திப்பு..! கூட்டணி இணைய வாய்ப்புள்ளதா..?

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியல் நல்ல...

17512685620
இலங்கைசெய்திகள்

அரசியலில் என்ட்ரியா..! ரஹ்மான் இணை அமைச்சரை சந்தித்ததன் பின்னணி என்ன..?

இந்திய சினிமாவின் இசைமேதை, இசையின் உலகநாயகர் ஏ.ஆர். ரஹ்மான், சமீபத்தில் மத்திய இணை அமைச்சர் எல்....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 11
சினிமாசெய்திகள்

சினிமாவுக்கு வெளியேயும் தல சாம்பியன் தான்..! அஜித் ரேஸிங் அணிக்கு கிடைத்த வெற்றி மகுடம்..!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக மட்டுமல்லாது கார் ரேஸராகவும் மக்களை ஆச்சரியப்படுத்துபவர் தான் நடிகர் அஜித்...

17512832932
சினிமாசெய்திகள்

சினிமா துறையில் போதைப்பொருள் குறித்த பின்னணி!நேர்காணலில் பைல்வான் ரங்கநாதன் கருத்து!

தமிழ் சினிமா துறையில் இடம்பெற்றுள்ள போதைப்பொருள் தொடர்பான அண்மைய சம்பவங்கள், சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன....