இந்தியாவில் 10 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு கெம்பே கவுடா விமான நிலையத்தில் வைத்து, அந்நாட்டு சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்கத்தை தங்களது உடலில் மறைத்து வைத்து கடத்த முற்பட்டமையினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களில் 8 பெண்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
#SrilankaNews
Leave a comment