உலக பணக்கார நகரங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள நாடு! உலக பணக்கார நகரங்களின் பட்டியலை குளோபல் வெல்த் டிராக்கர் ஹென்லி அண்ட் பார்ட்னர் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் முதலிடத்தை...
ஐ.பி.எல் ஏலத்தில் ரெண்யாவை சென்னை அணி ஏலத்தில் எடுக்காததற்கான காரணத்தை வெளியிட்டுள்ளது. 15-வது ஐ.பி.எல் தொடருக்கான ஏலம் பெங்களூருவில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 204 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதிகபட்ச விலையாக இஷான் கிஷன் ரூ.15.25 கோடிக்கு...
கர்நாடகாவில் நாளை மறுநாள் முதல் 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு உத்தரவினை மாநில அரசு அறிவித்துள்ளது. கர்நாடகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரோன் வைரஸ் பரவுவதைத் தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பெங்களூருவில்...
இந்தியாவில் 10 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரு கெம்பே கவுடா விமான நிலையத்தில் வைத்து, அந்நாட்டு சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்கத்தை தங்களது உடலில் மறைத்து வைத்து கடத்த முற்பட்டமையினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....
நடிகை சஞ்சனா கல்ராணி மீது டாக்ஸி ரைவர் புகார் அளித்துள்ளார். நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி, கன்னட திரையுலகில் பிரபல நடிகையாகயுள்ளார். சென்ற வருடம் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில்...
இந்தியாவின் பெங்களூரில் குழந்தைகளைக் கடத்தி விற்பனை செய்த வழக்கில், ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரில் தொடர்ந்து குழந்தைகள் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், குழந்தைகளைக் கடத்தி விற்பனை செய்த தமிழகத்தைச் சேர்ந்த...