im 244381
செய்திகள்விளையாட்டு

ரொனால்டோ மீதான பாலியல் வழக்கு-தள்ளுபடி செய்ய நீதிபதி பரிந்துரை

Share

பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கைத் தள்ளுபடி செய்ய, லொஸ் ஏஞ்சல் நீதிபதிபரிந்துரை செய்துள்ளார்.

2009 இல் அமெரிக்க அழகி கேத்ரின் மேயோர்கா, தன்னை, போர்த்துக்கல் காற்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

எனினும் இதனை ரொனால்டோ மறுத்து வந்த நிலையில், குறித்த பாலியல் வழக்கை தள்ளுபடி செய்ய லொஸ் ஏஞ்சல் நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.

அத்துடன் கேத்ரின் மேயோர்காவின் வழக்கறிஞர்கள், மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...