maithri
செய்திகள்அரசியல்இலங்கை

சுதந்திரக் கூட்டமைப்பை பலப்படுத்த மைத்திரி தீவிரம்!!

Share

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை மீண்டும் பலப்படுத்துவதற்கான முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீவிரமாக இறங்கியுள்ளார்.

இதன்படி சிறு கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் கடந்தகாலங்களில் தொடர் சந்திப்புகளை நடத்தியிருந்தார். இதன் பலனாக முக்கிய தரப்புகள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் இது தொடர்பில் மற்றுமொரு விசேட கலந்துரையாடல் இன்று சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில போன்றவர்களையும் குறித்த கூட்டணிக்குள் உள்வாங்குவதற்கு மைத்திரி தரப்பு முயற்சித்து வருகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FkbR17V07rjgyLRc1Wd3T
செய்திகள்விளையாட்டு

ஒத்திவைக்கப்பட்ட உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கு புதிய திகதி: மூன்று நாள் போட்டி நாளை ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் புதிய திகதிகள்...

articles2FvyfjFNUz649yh3WVdxRR
இலங்கைசெய்திகள்

5 மாவட்டங்களுக்கு 3ஆம் மட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை: மக்களை வெளியேற அறிவுறுத்தல்!

கண்டி, நுவரெலியா, மாத்தளை, கேகாலை, குருநாகல் மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு 3ஆம் மட்ட மண்சரிவு அபாய...

b9d8b9a9ab0ea7958d1545b4b61a17b5
இலங்கைசெய்திகள்

அனர்த்த உயிரிழப்புகள் 607 ஆக உயர்வு: 214 பேர் காணாமல் போயுள்ளனர்!

இன்று மாலை 6 மணிவரையான நிலவரப்படி, இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607 ஆக உயர்ந்துள்ளது....

Tamil News lrg 4098065
இந்தியாசெய்திகள்

விமானப் பணி விதிமுறைகள் சிக்கல்: இண்டிகோ விமானச் சேவை பாதிப்பு – பிப்ரவரி வரை தாமதம் நீடிக்க வாய்ப்பு!

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ (IndiGo), டெல்லியிலிருந்து புறப்படும் அனைத்து உள்நாட்டு விமானங்களையும் இரத்து...