india 2
செய்திகள்உலகம்

‘ஷாகீன்’-பாகிஸ்தானுக்கு செல்லவுள்ளதா?

Share

கடந்த ஞாயிற்றுக்கிழமை, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘குலாப்’ புயலாக மாறி ஆந்திராவில் கரையை கடந்தது.

தொடர்ந்து குலாப் புயல் தெலுங்கானா, மகாராஷ்டிரா முழுவதும் நகர்ந்து நேற்றய தினம் தெற்கு குஜராத் மீது மையம் கொண்டிருந்தது.

இந்த நிலையில் இப்புயல் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை காலைக்குள் வட அரபிக்கடலில் புயலாக உருவெடுக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

‘ஷாகீன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் பாகிஸ்தான் நோக்கி செல்லக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படும் நிலை காணப்படுகின்றது.

ஆகவே இந்தியா மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளின் மீனவர்கள் 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
16 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சேவையாளர்களுக்கான 2026 வருடாந்த இடமாற்றங்கள்: ஏப்ரல் 2 முதல் அமுல்!

அரச சேவை ஆணைக்குழுவினால் 2026 ஆம் ஆண்டிற்காகத் தீர்மானிக்கப்பட்ட வருடாந்த இடமாற்றங்கள், ஏப்ரல் மாதம் 02...

15 14
செய்திகள்உலகம்

போலி ஆளில்லா வானூர்திகள் மூலம் பிராந்தியத்தில் பதற்றத்தை உருவாக்கும் முயற்சி: ஈரான் குற்றச்சாட்டு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் ‘ஷாஹெட்’ (Shahed)...

14 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேசிய எரிபொருள் QR முறை: தொழில்நுட்பச் சிக்கல்களைத் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை

இலங்கையில் இன்று (மார்ச் 15) காலை 6:00 மணி முதல் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR)...

13 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களின் சில பகுதிகளில் நீர் விநியோகத் தடை!

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, களுத்துறை மற்றும் காலி...