1 624
செய்திகள்அரசியல்இந்தியா

10 ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டுள்ள ரஷ்யா!

Share

கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையில் பேச்சு வார்த்தை இடம்பெற்றுள்ளது.

நேற்று பிற்பகல் டில்லி ஹைதராபாத் மாளிகையிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரு நாட்டுக்கு இடையிலான உறவு வளர்ச்சியின் வேகத்தில் எந்த மாற்றமும் இல்லை. கொவிட் தொற்று சவால்களுக்கு பின்னரும் இரு தரப்பு உறவுகளும் வலுபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து நடந்த மாநாட்டில் இரு நாடுகளின் உறவை வலுப்படுத்தும் பாதுகாப்பு, வர்த்தகம், எரிசக்தி உள்ளிட்ட துறைகள் சார்ந்தும் பேசப்பட்டது.

அத்தோடு கல்வி, கலாசாரம் மற்றும் விண்வெளி உள்ளிட்ட 10 துறைகளில் ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

 

#WorldNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...