unn
செய்திகள்இலங்கை

பயங்கரவாத தடைச் சட்டத்தை மீள்பரிசீலனை செய்க! – ஐ.நா மீண்டும் அழுத்தம்

Share

பயங்கரவாத தடைச் சட்டத்தை மீள்பரிசீலனை செய்க! – ஐ.நா மீண்டும் அழுத்தம்

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு ஐ,நாவுக்கான விசேட தூதுவர் மேரி லாலர் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்,

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாத தடைச்ச சட்டத்தை சர்வதேச சட்டவிதிகளுக்கு ஏற்றவாறு திருத்தியமைக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

இதேவேளை, தடுத்து வைக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் ஹெஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள மனித உரிமை பாதுகாவலர்களின் நிலைமை குறித்த சிறப்பு அறிக்கையாளர் மேரி லாலர் உட்பட ஏழு நீதிபதிகள் இணைந்த குழுவினர், அவரை விடுதலை செய்ய வேண்டும் எனவும் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

19 14
இலங்கை

உள்ளூராட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ரணிலை சந்தித்த எதிர்க்கட்சிகள்

உள்ளூராட்சி மன்றங்களின் கூட்டு நிர்வாகத்தை அமைப்பது குறித்து விவாதிக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும்...