uk scaled
செய்திகள்இந்தியாஉலகம்

பிரித்தானியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடு! – இந்தியா நடவடிக்கை

Share

பிரித்தானியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு பிரித்தானியா விதித்துள்ள அதே கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு இந்தியா முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த புதிய கட்டுப்பாடுகள் எதிர்வரும் 4ம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும், பிரித்தானியாவிலிருந்து வரும் அனைவருக்கும் இது பொருந்தும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, பிரித்தானியாவிலிருந்து இந்தியா வரும் அனைவரும், தடுப்பூசி போட்டிருந்தாலும் போடவில்லை என்றாலும் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • பயணத்திற்கு முன் 72 மணி நேரத்திற்குள் கொரோனா ஆர்டி-பிசிஆர் சோதனை மேற்கொள்ள வேண்டும்.
  • இந்தியா வந்தவுடன் விமான நிலையத்தில் ஆர்டி-பிசிஆர் சோதனை மேற்கொள்ள வேண்டும்.
  • இந்தியாவுக்கு வந்த பிறகு 8வது நாளில் ஆர்டி-பிசிஆர் சோதனை மேற்கொள்ள வேண்டும்.
  • இந்தியாவுக்கு வந்த பிறகு வீட்டிலோ அல்லது செல்லும் இடத்திலோ 10 நாட்களுக்கு கட்டாயமாக தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...