ranil wickremesinghe at parliament
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசுடன் இணையமாட்டார் ரணில்!!

Share

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த அரசுடன் இணையமாட்டார் என ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க அரசுடன் இணையவுள்ளார் எனவும், அவருக்கு பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளது எனவும் இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

சர்வதேசத்தின் ஆதரவை பெறுவதற்கும், அரச பங்காளிக்கட்சிகளின் அழுத்தங்களை சமாளிக்கும் நோக்கிலுமே அரசு இது பற்றி ஆராய்ந்து வருகின்றது எனவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையிலேயே இத்தகவலை ஐக்கிய தேசியக்கட்சி நிராகரித்துள்ளது.

அதுதாபியில் நடைபெறும் இந்து சமுத்திர மாநாட்டில் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கின்றார். அந்த மாநாட்டில் ஜனாதிபதியும் கலந்துகொள்கின்றார்.

இதனை அடிப்படையாக வைத்தே இவ்வாறு தகவல் பரப்பட்டுவருகின்றன எனவும் ஐ.தே.க. உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...