patali champika ranawaka
செய்திகள்அரசியல்இலங்கை

ராஜபக்ச குடும்பத்தினரே நாட்டுக்கு சுமை – சபையில் சம்பிக்க

Share

“ராஜபக்ச குடும்பத்தினரே நாட்டுக்கு சுமை” – இவ்வாறு தெரிவித்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க.

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரச ஊழியர்கள் நாட்டுக்கு சுமை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஆனால் பசில் ராஜபக்ச அமைச்சராக இருந்த முன்னாள் அரசாங்கத்தின் காலப்பகுதியிலேயே 87 சதவீதமான ஊழியர்கள் அரச சேவைக்கு இணைத்துகொள்ளப்பட்டுள்ளனர்.

உண்மையில் நாட்டுக்கு ராஜபக்சக்களின் குடும்பமே சுமையாக உள்ளது. நாடு வங்குரோத்து நிலைக்கு செல்கிறது. அதனை தடுப்பதற்கான திட்டங்கள் எவையும் அரசாங்கத்திடம் இல்லை. நாட்டை இந்த நிலைமையில் இருந்து மீட்டெடுப்பதற்கான பொறுப்பு எமக்கும் இருக்கிறது – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...