Rahul
செய்திகள்இந்தியா

லக்கிம்பூர் செல்ல ராகுலுக்கும் தடை!

Share

உத்தர பிரதேசம் லக்கிம்பூர் வன்முறையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திக்கச் சென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர்
ராகுல்காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

லக்கிம்பூர் கேரி கிராமத்தில் விவசாயிகளின் போராட்டம் இடம்பெற்ற போது, பா.ஜ.க தொண்டர்கள் காரினால் மோதி, சிலர் உயிரிழந்ததையடுத்து
அது வன்முறையாக மாறியது.இந்த வன்முறைச் சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.பலர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.உயிரிழந்தவர்களின் குடும்பங்களை இன்று சந்திப்பதற்காக ராகுல் காந்த லக்கிம்பூர் பயனிக்க இருந்தார்.

ஆனால் அங்கு நடைமுறையில் உள்ள 144 தடையுத்தரவை காரணம் காட்டி, அவருக்கு உத்தர பிரதேச அரசாங்கம் அனுமதி வழங்க மறுத்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...