mullai 960x596 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முல்லைத்தீவில் கண்டன ஆர்ப்பாட்டம்!

Share

வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி நிதர்சனாவிற்கு நீதி கோரி நேற்றைய தினம் முல்லைத்தீவு மூங்கிலாறு கிராமத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகிய பின்னர் சட்ட விரோதமான முறையில் கருகலைப்பு செய்ய முற்படுகையில் ஏற்பட்ட அதிக இரத்த பெருக்கால் சிறுமி உயிரிழந்து இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிறுமிக்கு நீதி கோரி மூங்கிலாறு கிராமத்தின் இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் பெண்கள் என பலரும் இவ் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

15 ஆம் திகதி காணாமல் போன சிறுமி கைவிடப்பட்ட தனியார் காணியொன்றில் இருந்து 4 நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
sgdh
இலங்கை

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள்.

பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள் அடங்கிய...

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....

Lightning
இலங்கை

அம்பாறையில் மின்னல் தாக்கியதில் முற்றாக அழிவடைந்த வீடு.

நேற்று மாலை பெய்த பலத்த மழையின் போது அம்பாறை, இகினியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்த கிராமத்தில்...

kalani
இலங்கை

களனி கங்கையில் சிறிய வெள்ள அபாயம்.

நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம், களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து...