201903111534566737 Researcher works in the pollution control board SECVPF 1
செய்திகள்இந்தியா

தடை செய்யப்பட்டது பிளாஸ்டிக் உற்பத்தி.

Share

சுற்றுச்சூழல் மாசடைவதை கட்டுப்படுத்தும் நோக்கில் அதன் முயற்சிகளில் ஒரு பகுதியாக “ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் உற்பத்திக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தடைவிதித்துள்ளது”.

நாட்டில் பிளாஸ்டிக் மாசுபாட்டை நிவர்த்தி செய்வதற்காக 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை தொடர்ந்து இந்த ஆண்டு குறித்த தடை உத்தரவை அரசு அமுலாக்கியுள்ளது.

மேலும், இந்த நடவடிக்கை சுற்றுச்சூழல் பாதிப்பை குறைப்பதற்கான முதல் படி என அரச நிபுணர்கள் கூறியுள்ளதோடு: பிளாஸ்டிக் மாற்றுப் பயன்பாட்டை கட்டுப்படுத்தல், மறுசுழற்சியை மேம்படுத்தல் மற்றும், சிறந்த கழிவுப் பிரிப்பு மேலாண்மை ஆகியவற்றைக் கொண்ட கொள்கைகள் போன்ற முக்கியமான கட்டமைப்பு சிக்கல்களும் கருத்திற்கொள்ளப்படும் என சுட்டிக்காடியுள்ளனர்.

அத்தோடு, இவ் அமுலாக்கம் இருப்பதை அனைத்து தொழிற்துறை பங்குதாரர்களும் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டதோடு, தங்கள் அமைப்புக்களையும் வலுப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது.

விசேடமாக, குறித்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் நபர்கள் மற்றும், தொழிற்சாலைகள் பற்றிய தகவல் அளிக்கும் பொதுமக்களுக்கு தகுந்த சன்மானம்மும் பாதுகாப்பும் வழங்கப்படும் எனவும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை என்பதையும் வலியுருத்தியுள்ளது.

#IndianNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 109
செய்திகள்இலங்கை

புத்தாண்டு பயணம்: 1,500 கூடுதல் பேருந்துகள் மற்றும் விசேட இரயில் சேவைகள் தீவிரம்!

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து தமது சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யும் பொதுமக்களின் வசதிக்காக, விசேட...

world 108
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு விசேட எரிபொருள் ஒதுக்கீடு: அரசாங்கத்தின் புதிய திட்டம் குறித்து அறிவிப்பு!

இலங்கையிலுள்ள பெரிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிலதிபர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் செயல்பாடுகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்காக...

world 107
செய்திகள்உலகம்

ஈரான் பேச்சுவார்த்தை முறிவு: கவலையின்றி UFC சண்டையைக் கண்டுகளித்த டொனால்ட் டிரம்ப்!

மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவதற்காக ஈரானுடன் இஸ்லாமாபாத்தில் நடத்தப்பட்ட மிக முக்கியமான அமைதிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித...

world 106
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையிலிருந்து வெலிசராவுக்கு மாற்றப்பட்ட 7 முக்கிய பாதாள உலகக் கும்பல் தலைவர்கள்!

இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களைச் சேர்ந்த ஏழு முக்கிய தலைவர்கள், பூசா உயர் பாதுகாப்புச் சிறையிலிருந்து...