money banks sri lanka rupee banknote
செய்திகள்இலங்கை

13 ஆயிரம் மில்லியன் நோட்டுக்கள் அச்சிடுகை!

Share

இலங்கை அரசாங்கம் நேற்றுமுன்தினம்  13 ஆயிரம் மில்லியன் ரூபா புதிய நோட்டுக்களை அச்சிட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய 13,092.72 மில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளது .

கடந்த ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி 1.377 ரில்லியன் ரூபா பணத்தாள்கள் அச்சிடப்பட்டிருந்த நிலையில் இதுவரையில் 1.5560 ரில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது .

அஜித் நிவாட் கப்ரால் நேற்றுமுன்தினம் மத்திய வங்கி ஆளுநராக பதவியேற்ற நிலையில் இவ்வாறு அதிகமாக பணம் அச்சிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் நாட்டின் பொருளாதாரம் நேரடியாக பாதிக்கக்கூடும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...