mahinda 1
செய்திகள்இலங்கை

சிங்கப்பூர் பயணமாகிறார் பிரதமர் மஹிந்த!

Share

நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் வாரம் சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

மருத்துவத்தேவைக்காகவே அவர் சிங்கப்பூர் செல்லவுள்ளதாக அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக சிங்கப்பூர் இலங்கை மீது பயணத்தடை விதித்துள்ளது
எனினும் நீண்ட நாட்களாக இலங்கை – சிங்கப்பூர் அரசாங்கப் பிரதிநிதிகளுக்கு இடையில் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவில் 5 பேருக்கு மாத்திரம் சிங்கப்பூருக்குள் பிரவேசிப்பதற்கான அனுமதியை சிங்கப்பூர் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

அவ்வகையில் அடுத்த வாரமளவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, அவரது பணிக்குழு தலைவர் யோஷித்த ராஜபக்ச மற்றும் மூன்று பேர் சிங்கப்பூர் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....