PUC 2 nd Year Exam in Basel Mission Junior College in Dharawad 2 1581532784 scaled
செய்திகள்இந்தியாஇலங்கை

ஒத்திவைக்கப்பட்டன பரீட்சைகள்!!!

Share

இந்தியாவின் தமிழகத்தில் நடாத்தப்படவிருந்த பல பரீட்சைகள் மறுஅறிவித்தல் வரை ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் தினமும் 10000 க்கு மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டதையடுத்து இன்றையதினம் விசேட சுகாதாரக்குழு நிபுணர்களின் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தின் முடிவுகள் பிரகாரம் தமிழகத்தில் அடுத்ததடுத்த வாரங்களில் நடாத்தப்படவிருந்த தேர்வுப்பரீட்சைகள் அனைத்தும் கொரோனா பாதுகாப்பு கருதி ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
#WorldNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 11
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்திக்குள் பிளவு : ஹரிணி தலைமையில் அதிருப்தி அணி

தேசிய மக்கள் சக்தி(NPP) அரசாங்கத்தினுள் சப்தமின்றி பாரிய விரிசல் ஒன்று தீவிரமடைந்து வருவதாக அரசியல் ஆய்வாளர்களால்...

18 16
இலங்கைசெய்திகள்

வடக்கு முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குகின்றார் சுமந்திரன்! சங்கு கூட்டணியிடம் அவரே தெரிவிப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தான் களமிறங்கவுள்ளதாக அக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும்...

23 11
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட முயற்சியால் பரபரப்பான நிலைமை

இலங்கையின் ஒரு முக்கியமான உள்ளூராட்சி நிறுவனமாக கருதப்படும் கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை கைப்பற்ற அரசியல்...

22 11
இலங்கைசெய்திகள்

இலங்கையில் திருமணத்திற்கு தயாராகும் இளைய தலைமுறையினருக்கு முக்கிய அறிவிப்பு

இலங்கையில் இளைய தலைமுறையினர் திருமணத்திற்கு முன் தலசீமியா பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் கேட்டுக்...