SriLanka Independence 4 Feb 2019 59 scaled
செய்திகள்அரசியல்இலங்கை

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் எச்சரித்த பொலிஸார்!

Share

இலங்கை அரசாங்கத்தின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக போராட்டம்  இன்று இடம்பெறவுள்ளது. இதில் பயங்கரவாத தாக்குதல் ஏற்பட வாய்ப்பிருப்பதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

நாட்டில் நிலவி வரும் அரசாங்க செயற்பாடுகளை எதிர்த்து சஜித் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி போராட்டமொன்றை இன்று முன்னெடுக்கவுள்ளது.

குறித்த போராட்டத்தை குறிவைத்து பயங்கரவாத தக்குதல்கள் நடத்துவதற்கு சந்தர்ப்பம் இருப்பதாக வந்த முறைப்பாட்டின் பேரில்  போராட்டத்தினை தடைசெய்யுமாறு  நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 89
செய்திகள்உலகம்

பேஸ்புக் லைக் மற்றும் கமெண்ட் பட்டன்கள் 2026 பெப்ரவரி முதல் நிறுத்தப்படும்!

மெட்டா நிறுவனம், வெளிப்புற வலைத்தளங்களில் (Third-party websites) பயன்படுத்தப்படும் பிரபலமான பேஸ்புக் லைக் (Like) மற்றும்...

1762967383 Galle Prison 6
செய்திகள்இலங்கை

காலி சிறைச்சாலையை இடமாற்றம் செய்ய விவாதம்: நகரின் 4 ஏக்கர் வணிக நிலத்தை வளர்ச்சிக்குப் பயன்படுத்தத்…

காலி சிறைச்சாலையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வது குறித்து காலி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில்...

MediaFile 3 2
விளையாட்டுசெய்திகள்

ஐபிஎல் 19ஆவது சீசன் மினி ஏலம் அபுதாபியில் நடத்தத் திட்டம்! – டிசம்பர் 15 அல்லது 16ஆம் திகதி நடைபெறும் என எதிர்பார்ப்பு!

19ஆவது ஐ.பி.எல். (IPL) தொடர் அடுத்த வருடம் நடைபெற உள்ள நிலையில், அதற்கான வீரர்களின் மினி...