1642996373 arrest 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிளிநொச்சியில் புதையல் தோண்ட வந்தோர் பொலிஸாரால் மடக்கி பிடிப்பு!

Share

கிளிநொச்சி – இராமநாதபுரம் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட 7 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

புதையல் அகழும் நோக்கோடு குறித்த 7 பேரும் இரண்டு வாகனங்களில் சென்ற பொது கிளிநொச்சி – வட்டக்கச்சி பகுதி பொலிஸ் சோதனைச்சாவடியில் வைத்து சோதனைக்கிடப்பட்ட நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களிடமிருந்து புதைய தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் ஸ்கானர் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், கைதானவர்களில் ஒருவர் பொலிஸ் கான்ஷ்டபிள் என்றும்
அவர்கள் இராமநாதபுரம் – சம்புக்குளம் பகுதியில் புதையல் அகழ வந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக குறித்த பகுதியில், புதையல் தோண்டும் முயற்சி தொடர்பில் பலர் கைதாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 5
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியினை விட்டு வெளியேறுவதாக யாழ். உறுப்பினர் பகிரங்க அறிவிப்பு

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, தேசிய மக்கள் சக்தியின் அடிப்படை உறுப்பினர் ஒருவர் தனது பதவியில் இருந்து விலகுவதாக...

31 5
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (16) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின்...

6 19
இலங்கைசெய்திகள்

முற்றாக முடங்கி போன உப்பு உற்பத்தி

2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் உப்பு உற்பத்தி முற்றாக முடங்கிப் போயுள்ளதாக உப்புக்கூட்டுத்தாபன தலைவர் நந்தனதிலக...

19 12
இலங்கைசெய்திகள்

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவையின் விசேட அனுமதி

நாட்டில் நிலவும் உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் உப்பு இறக்குமதிக்கான விசேட அனுமதியொன்றை அமைச்சரவை வழங்கியுள்ளது. அதன்...