WhatsApp Image 2022 01 24 at 9.26.57 PM
செய்திகள்இந்தியா

எருது ஆட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட பொலிஸார்!!

Share

இந்தியாவின் பாரம்பரியக் கலைகளான எருது ஆட்டம் மற்றும் ஜல்லிக்கட்டு என்பவை ஆண்டு தொடக்கத்தையொட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

எனினும் கொரோனா ஊரடங்கு காரணமாக குறித்த நிகழ்ச்சிகளுக்கு பொலிஸாரின் அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனினும் சில இடங்களில் கட்டுப்பாடுகளையும் மீறி எருதாட்டம், ஜல்லிக்கட்டு போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அடுத்த நாமகிரிப்பேட்டை அருகே உள்ள கரியாம்பட்டி பகுதியில் நேற்றைய தினம் இளைஞர்கள் எருதுவிடும் நிகழ்ச்சியை நடத்துவதற்காக ஒன்று திரண்டனர்.

இதற்காக ஊரில் உள்ள எருதுகளை கோவிலைச் சுற்றி இளைஞர்கள் அழைத்து வந்தனர். எனினும் குறித்த நிகழ்ச்சிக்கு எதுவித அனுமதியும் பெறாத காரணத்தினால் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆயில்பட்டி பொலிஸார் எருதுவிடும் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினர்.

#India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
BIA 692136
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி அறிமுகம் – பயணிகளுக்கு கிடைத்துள்ள நன்மை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்காக புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய, பிரத்தியேகமாக தானியங்கி...

25 68f3aa6750683
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது! – தகவல் கசிவு குறித்து கவலை

யாழ்ப்பாணம் – மணியம் தோட்டப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் போதைப்பொருளுடன் நேற்று...

Estate
செய்திகள்இலங்கை

பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பளப் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு: கம்பனிகளின் புறக்கணிப்பால் குழப்பம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான சம்பள நிர்ணய சபை கூட்டம் நேற்று (அக்டோபர் 18)...

images 2
செய்திகள்இலங்கை

சந்திரிக்கா குமாரதுங்க காலமானதாகப் பரவும் செய்தி – பொதுமக்கள் அவதானமாக இருக்க அறிவுறுத்தல்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க காலமானதாகச் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகச் செய்திகள் பரவி வருகின்றன....