Udaya Gammanpila
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டை மீட்க வேண்டுமெனில் மக்கள் தியாகம் செய்ய வேண்டும்! – கூறுகிறார் கம்மன்பில

Share

எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் தினமும் நான்கு மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்துவதற்கு சாத்தியம் உண்டு என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

நாட்டுக்கு 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட வேண்டுமெனில் அமெரிக்க டொலர் கடனாக வழங்கப்பட வேண்டும்.

நாட்டில் பொருளாதார பிரச்சினை இல்லை எனவும், போதுமான டொலர் கையிருப்பில் உள்ளது எனவும் மக்களிடம் தெரிவித்துக் கொண்டு இருந்தால் அவர்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த முன்வர மாட்டார்கள்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்க்க வேண்டுமெனில், நாட்டு மக்கள் அனைவரும் தியாகங்களை செய்ய வேண்டும் – என்றும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 10
இலங்கைசெய்திகள்

இலங்கை வரலாற்றில் நியமிக்கப்பட்ட முதல் பெண் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ..!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக,நியமிக்கப்பட்ட பெண் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமான ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே(8H49KG)...

21 11
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆதரவளிக்கும் நாடு : கடுப்பில் இந்தியா

துருக்கி (turkey), வெளிப்படையாக தனது பாகிஸ்தான் (pakistan) ஆதரவை தெரிவித்துள்ளது இந்தியாவிற்கு (india) சினத்தை ஏற்படுத்தியுள்ளது....

20 16
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் அணு உலைகளில் கசிவு ஏற்பட்டதா..! வெளியானது புதிய தகவல்

பாகிஸ்தானில் உள்ள எந்த ஓர் அணு உலையில் இருந்தும் கதிர்வீச்சு கசிவு இல்லை என்று உலகளாவிய...

19 16
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கப்போகும் மின் கட்டணம் : அபாய அறிவிப்பை வெளியிட்ட முன்னாள் எம்.பி

அநுர அரசாங்கம் எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணத்தை 25% முதல் 30% வரை அதிகரிக்கத் தயாராகி வருவதாகவும்,...