Sanakkiyan
செய்திகள்அரசியல்இலங்கை

சுயநலனுக்காகவே அங்கஜன் போன்றவர்கள் அரசியலுக்கு! – சாணக்கியன் சுட்டிக்காட்டு

Share

“மக்களுக்காக அல்ல, சுயநலனுக்காகவே வியாழேந்திரன், பிள்ளையான், அங்கஜன் போன்றவர்கள் நாடாளுமன்றம் வந்துள்ளனர்.” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய சாணக்கியன், இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டு மக்கள் இன்று பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த அரசை ஆட்சிக்கு கொண்டுவந்த பங்காளிக்கட்சிகள்கூட, அரசை விமர்சித்து வருகின்றன. மக்களுக்காக குரல் கொடுக்கின்றன.

ஆனால் வடக்கு, கிழக்கில் இருந்து வந்து அரசுடன் இருப்பவர்கள் , மக்கள் நலன் பற்றி சிந்திக்காமல் மௌனம் காக்கின்றனர். குறைந்தபட்சம் கண்டன அறிக்கையொன்றையாவது விடுவதில்லை. இதன்மூலம் மக்களுக்காக அல்ல தமது இருப்புக்காகவும், சுயநலனுக்காகவே அவர்கள் செயற்படுகின்றனர் என்பது தெளிவாகின்றது.” – என்றார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...