Sanakkiyan
செய்திகள்அரசியல்இலங்கை

சுயநலனுக்காகவே அங்கஜன் போன்றவர்கள் அரசியலுக்கு! – சாணக்கியன் சுட்டிக்காட்டு

Share

“மக்களுக்காக அல்ல, சுயநலனுக்காகவே வியாழேந்திரன், பிள்ளையான், அங்கஜன் போன்றவர்கள் நாடாளுமன்றம் வந்துள்ளனர்.” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய சாணக்கியன், இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டு மக்கள் இன்று பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த அரசை ஆட்சிக்கு கொண்டுவந்த பங்காளிக்கட்சிகள்கூட, அரசை விமர்சித்து வருகின்றன. மக்களுக்காக குரல் கொடுக்கின்றன.

ஆனால் வடக்கு, கிழக்கில் இருந்து வந்து அரசுடன் இருப்பவர்கள் , மக்கள் நலன் பற்றி சிந்திக்காமல் மௌனம் காக்கின்றனர். குறைந்தபட்சம் கண்டன அறிக்கையொன்றையாவது விடுவதில்லை. இதன்மூலம் மக்களுக்காக அல்ல தமது இருப்புக்காகவும், சுயநலனுக்காகவே அவர்கள் செயற்படுகின்றனர் என்பது தெளிவாகின்றது.” – என்றார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...