PCR
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி பி.சி.ஆர் அறிக்கைகள் விற்பனை செய்த நபர்கள் கைது!

Share

வெளிநாடு செல்பவர்களுக்கு போலியான பி.சி.ஆர் அறிக்கைகளை தயாரித்து விற்பனை செய்த 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் கொச்சிக்கடையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கொச்சிக்கடை மற்றும் ரத்தொலுகம பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்தில் 17 போலி பி.சி.ஆர் அறிக்கைகளும், ஒரு கணினியும், 5 தொலைபேசிகள் மற்றும் சேமிப்பகம் ஆகியன அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சந்தேகநபர்கள் இரத்தொலுவ பொலிஸ் நிலையத்தில் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 5
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியினை விட்டு வெளியேறுவதாக யாழ். உறுப்பினர் பகிரங்க அறிவிப்பு

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, தேசிய மக்கள் சக்தியின் அடிப்படை உறுப்பினர் ஒருவர் தனது பதவியில் இருந்து விலகுவதாக...

31 5
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (16) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின்...

6 19
இலங்கைசெய்திகள்

முற்றாக முடங்கி போன உப்பு உற்பத்தி

2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் உப்பு உற்பத்தி முற்றாக முடங்கிப் போயுள்ளதாக உப்புக்கூட்டுத்தாபன தலைவர் நந்தனதிலக...

19 12
இலங்கைசெய்திகள்

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவையின் விசேட அனுமதி

நாட்டில் நிலவும் உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் உப்பு இறக்குமதிக்கான விசேட அனுமதியொன்றை அமைச்சரவை வழங்கியுள்ளது. அதன்...