1638603373 death L
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறையில் மிதப்பு பாலம் கவிழ்ந்ததில் ஒருவர் மாயம்!

Share

நேற்றைய தினம் களுத்துறை தெற்கு பிரதேசதில் களுகங்கையில் மிதப்பு பாலம் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

இதில் ஐவர் பயணம் செய்துள்ளதோடு, 3 மோட்டார் சைக்கிள்களும், மிதிவண்டி ஒன்றும் மிதப்பு பாலத்தில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய 4 பேரை மீட்டுள்ளதோடு ஒருவரை தேடும் பணியை கடற்படையினரும் இராணுவத்தினரும் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பயணிகள் பாதுகாப்பு அங்கிகள் அணிந்திருக்கவில்லை என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இருந்தபோதிலும் பிரதேசவாசி ஒருவர் மீட்கப்பட்ட நால்வரும் பாதுகாப்பு அங்கி அணிந்திருந்ததாக தெரிவித்துள்ளார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...