omicron
செய்திகள்இந்தியா

இந்தியாவை கடுமையாக தாக்கும் ஒமிக்ரொன்!

Share

ஒமிக்ரொன் இந்தியாவை கடுமையாக தாக்கியுள்ளதென அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் இன்று புதிய ஒமிக்ரொன் தெற்றாளர்கள் 5 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் சண்டிகார், ஆந்திரா, கர்நாடகா, மஹாராஸ்திரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் ஒமிக்ரொன் தெற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆந்திர பிரதேஸ் மற்றும் சண்டிகார் ஆகிய மாநிலங்களில் ஒமிக்ரொன் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் தடவை என இந்திய சுகாதார வாரியம் அறிவித்துள்ளது.

இதற்கு முன்னர் டெல்லி, ராஜஸ்தான், மஹாராஸ்திரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஒமிக்ரொன் தெற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்தியாவில் இதுவரையில் 38 ஒமிக்ரொன் தெற்றாளர்கள்உள்ளனர் என இந்திய சுகாதார வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் ஒமிக்ரொன் தெற்று இந்தியாவில் அதிகரிக்கலாம் எனவும் மக்களை கடும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள்.

#india

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
02 15
செய்திகள்உலகம்

எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்த மேலதிக கப்பல்கள் வருகை: பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு,...

01 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் இன்று சில பகுதிகளில் மழை மற்றும் பனிமூட்டமான வானிலை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள இன்றைய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப்...

29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....