omicron
செய்திகள்உலகம்

ஐரோப்பாவையும் விட்டு வைக்காத ஒமிக்ரான்!

Share

ஐரோப்பாவிலும் ஒமிக்ரான் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகியவற்றில் புதிய ஓமிக்ரான் கொரோனா வைரஸ் மாறுபாட்டின் தொற்றுகளை கண்டறிந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஒமிக்ரான் கட்டுப்படுத்த கடுமையான புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்.

அத்தோடு தென்னாபிரிக்காவிருந்து பயணம் செய்வதற்கு பல நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்ததோடு, அந்நாட்டை சிவப்பு பட்டியலிலும் சேர்த்துள்ளது.

இந்த கொரோனா மாறுபாடு முதலில் தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது பின்னர் பெல்ஜியம், போட்ஸ்வானா, இஸ்ரேல் மற்றும் ஹொங்கொங்கிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐரோப்பியாவில் இதன் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வைரஸ் எந்த தடுப்பூசியாலும் கட்டுப்படுத்த முடியாதென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...