srilanka
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் NVQ4 கற்கை நெறிகள் ஆரம்பம்!

Share

யாழ். மாவட்ட தேசிய பயிலுனர் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபையில் மின்னியலாளர், தாதிய உதவியாளர், தன்னியக்க பொறியியலாளர் NVQ4 க்கான கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.

கற்கைநெறி முற்றிலும் இலவசம் என்பதுடன் அத்தோடு மாதாந்த உதவி கொடுப்பனவு மற்றும் போக்குவரத்து வசதிகள் வழங்கப்படவுள்ளதுடன் இரண்டு மாத வகுப்பறை பயிற்சியோடு வேலைத்தள பயிற்சியும் வழங்கப்படவுள்ளது.

விண்ணப்பங்களை இல 44, சோமசுந்தரம் அவனியு சுண்டுக்குளி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் உள்ள தேசிய பயிலுனர் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபையில் வார நாட்களில் காலை 8.30 முதல் மாலை 4.15 வரை பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...