hehaliya
செய்திகள்அரசியல்இலங்கை

தொழிற்சங்கங்களுக்கு அடிபணியபோவதில்லை! – ரம்புக்வெல்ல

Share

தொழிற்சங்கங்களின் அழுத்தங்களுக்கு அடிபணியபோவதில்லை என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

” முடியுமான விடயங்களை மட்டுமே என்னால் முடியும் எனக் கூறமுடியும். ‘பரீசிலித்து பார்க்கின்றேன்’ என நான் கூறுவதில்லை. எனவே, அந்த எல்லைக்குள் இருந்துதான் சுகாதார அமைச்சராக நான் செயற்படுவேன்.

நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதார துறைமீது மக்களுக்கு இருந்த மதிப்பு குறைந்துவருகின்றது. எனவே, போராடுபவர்கள் இது பற்றியும் சிந்திக்க வேண்டும்.” – என்றும் சுகாதார அமைச்சர் கூறினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...