SHUTTERSTOCK GUNSHOT GUN FIRING
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் துப்பாக்கிச் சூடு- 9 பேர் பலி

Share

பாகிஸ்தானில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

சாதிகாபாத் நகரிலுள்ள மஹி சவுக் என்ற பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திடீரென குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் நுழைந்த இனந்தெரியாத நபர்களால் இத் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு துப்பாக்கிச் சூடு நடாத்திய நபர்கள் தப்பியோடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தப்பியோடியவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பாகிஸ்தான் ராவல்பிண்டி நகரில் கடந்த மாதம் மர்ம நபர்கள் நடாத்திய துப்பாக்கிச் சூட்டில், 2 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

29 6
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்! தாயிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள்

கொட்டாஞ்சேனை பகுதியில் சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான மரண விசாரணைகள் இடம்பெற்றுள்ளது....