gsd
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வேகக்கட்டுப்பாட்டையிழந்து குடைசாய்ந்தது மோட்டார் கார்!!

Share

அம்பலாந்தோட்டையிலிருந்து ஹம்பாந்தோட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொழும்பு பிரதான வீதியின் ஹம்பாந்தோட்டை – கட்டுவ பிரதேசத்தில் இன்று (09) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

விபத்துக்குள்ளான மோட்டார் வாகனம் முற்றாக சேதமடைந்துள்ளதாக மேவதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
eb shok
இலங்கை

மின்சாரம் தாக்கியதில் ஒன்பது மாத குழந்தையின் தாய் பலி.

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி பகுதியில் கிணற்றில் வீழ்ந்த கோழிக்குஞ்சை மீட்க முற்பட்ட தினேஷ் நேசமலர்...

wether
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் நாடு முழுவதும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

இலங்கையினை பொறுத்தவரை இன்று பகல் வேளையில் மனித உடலினால் உணரக்கூடிய எச்சரிக்கை மட்டத்தில் அதிகரித்த வெப்பநிலை...

Pastor Jerome
இலங்கை

அநுரவை புகழ்ந்த சர்ச்சையில் சிக்கிய போதகர்.

மிராக்கல் டோம் தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாட்டு நிகழ்வொன்றின் போது, பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்த, ஜெரோம் பெர்னாண்டோ...

man death body
இலங்கை

பூட்டிய வீட்டிற்குள் ஆண் ஒருவரின் சடலம் – யாழில் சம்பவம்.

  யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசியதாக...