whales watching sri lanka
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தப்பிக்க முயன்ற மீனவரை காணவில்லை!

Share

கடற்படையினரிடம் இருந்து தப்பிக்க முயன்ற நபர் இன்னும் வீடு திரும்பாததால் அப்பகுதியைச் சேர்ந்த மக்களிடையே பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் 22ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பாசையூரை சேர்ந்த ஒருவர் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம் மண்டைதீவிற்கு அண்மையில் உள்ள பூவரசந்தீவு கடற்கரையில் படகில் பயணித்துள்ளார்.

அப்போது கடற்படையினர் மறைந்திருந்து மடக்கிப் பிடிக்க முற்பட்டபோதே கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகில் இருந்து குறித்த நபர் குதித்து தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால் அவர் அதன்பின் வீடு திரும்பாததால் அப்பகுதியில் பதற்றம் நிலவியுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சிபெட்கோ மாதாந்த விலை திருத்தம்: டிசம்பர் மாத எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை!

‘சிபெட்கோ’ (CEYPETCO) எனப்படும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றமில்லை...

images 5 2
செய்திகள்இலங்கை

கொழும்பு – கண்டி வீதி: யக்கலவில் பாலம் இடிந்து விழுந்தது; போக்குவரத்து தடை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக, கொழும்பு – கண்டி பிரதான...

landslide 1
செய்திகள்இலங்கை

அனர்த்தம் காரணமாக உயிரிழப்புகள் 159 ஆக உயர்வு; 203 பேர் காணாமல் போயுள்ளனர் – அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

நாட்டில் ஏற்பட்ட பேரழிவுகளில் சிக்கி இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,...

images 4 3
செய்திகள்இந்தியாஇலங்கை

இலங்கைக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், உடனடி உதவிகளை அறிவித்தார் பிரதமர் மோடி!

தீவிரமான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் “திட்வா” (DITWA) புயலின் காரணமாகத் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த...