New Project 8
செய்திகள்இலங்கை

பிரதமர் வீட்டில் காணாமல்போன 3000 டொலர் பெறுமதியான பூனை?

Share

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மகன் ரோகித்த ராஜபக்ச (Rohitha Rajapaksa) வளர்த்த செல்லப்பிராணியான பூனை காணாமல் போயுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த பூனையை கண்டுபிடித்து தருவோருக்கு பரிசுத் தொகையை வழங்க அவர் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

குறித்த பூனையானது Turkish Angora வகையை சேர்ந்தது எனவும் அதன் பெறுமதி 900 டொலர் முதல் 3000 டொலர் வரை இருக்கும் எனவும் தெரியவந்துள்ளது.

17 ஆம் நூற்றாண்டு வரை இந்த வகை பூனைகளின் இனப்பெருக்கம் காணப்பட்டதற்கான பதிவுகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இனப் பூனைகள் Angora அல்லது Ankara பூனைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...