OW4FLpz9FJGt4GhqTCII 1
இந்தியாசெய்திகள்

24 விரல்களோடு பிறந்த அதிசய குழந்தை!

Share

தெலுங்கானா மாநில அரச வைத்தியசாலை ஒன்றில் 24 விரல்களோடு பிறந்த குழந்தையின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஜாகிட்யால் என்ற மாவட்டத்தில் உள்ள கோரட்லா வைத்தியசாலையில் அண்மையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் 24 விரல்கள் கொண்ட அழகான ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்திருக்கிறார்.

குழந்தைக்கு கை மற்றும் கால்களில் தலா 6 விரல்கள் இருந்துள்ளன.

இதனால், மொத்தமாக அந்த குழந்தையின் உடலில் 24 விரல்கள் இருந்துள்ளது. மேலும், அந்த குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அதிசய குழந்தையின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...