7DkztpVcC9uRbXS2w1YK 1
இந்தியாசெய்திகள்

சிறுமிக்கும் நாய்க்கும் திருமணம்!

Share

இந்தியாவில் சிறார்களுக்கும் நாய்களுக்கும் திருமணம் நடைபெற்ற வினோத நிகழ்வு அரங்கேறியுள்ளது.

அவர்களிடம் இருந்து தீயசக்திகள் விலகி, நாய்க்கு சென்று விடும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

ஒடிசாவில் பந்த்சாஹி என்ற பழங்குடியின கிராமத்தில், காலங்காலமாக, சிறார்களுக்கும், நாய்களுக்கும் இடையே திருமணம் நடக்கும் நிகழ்வு நடந்து வருகிறது.

அண்மையில் 11 வயது சிறுவன் தபன் சிங்குக்கும், பெண் நாய்க்கும் பழங்குடியின மரபுகளின்படி திருமணம் நடந்துள்ளது.

இதே போல், 7 வயது சிறுமி லட்சுமிக்கும், ஆண் நாய்க்கும் திருமணம் நடந்து உள்ளது.

குழந்தைகளின் மேல் தாடையில் முதல் பற்கள் வளர்ந்த பின் இப்படி திருமணம் செய்வதால், அவர்களிடம் இருந்து தீயசக்திகள் விலகி, நாய்க்கு சென்று விடும் என அக்கிராம மக்கள் நம்புகின்றனர்.

இந்த இரண்டு திருமணங்களும் உள்ளூர் சடங்குபடி, சமூக விருந்துடன் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

#world

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...