ranjith
செய்திகள்இலங்கை

தேர்தல் ஏற்பாடுகளை மேற்கொள்ளுக! – ஐ.ம.ச. வலியுறுத்து

Share

மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்ட ஏற்பாடுகளை உடன் மேற்கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

” மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இந்த அரசாங்கம் நிறைவேற்றவில்லை. மாறாக மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் விதத்திலான தீர்மானங்களே எடுக்கப்படுகின்றன. தாங்கிக்கொள்ள முடியாதவகையில் பொருட்களின் விலைகள் நாளாந்தம் அதிகரிக்கப்படுகின்றன. இதனால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

எனவே, மக்களின் நிலைப்பாட்டை பரீசிலனை செய்வதற்காக மாகாணசபை தேர்தலை நடத்துமாறு கோருகின்றோம். இதற்கான சட்ட ஏற்பாடுகளை அரசு முன்வைக்க வேண்டும். அதற்கு ஆதரவு வழங்கப்படும்.” – என்றும் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...