mahindananda aluthgamage
செய்திகள்இலங்கை

மஹிந்தானந்தவுக்கு போதிய அனுபவம் இல்லை! – பங்காளிக்கட்சி விளாசல்

Share

விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேமீது அரசாங்கத்தின் பங்காளிக்கட்சி ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி விமர்சனக் கணைகளைத் தொடுத்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள உரத் தட்டுப்பாட்டால் விவசாயத்துறை அமைச்சரை விவசாயிகள், விளாசித்தள்ளிவருவதுடன், அவருக்கு எதிராக இன்றளவிலும் போராட்டங்கள் தொடர்கின்றன.

இந்நிலையில் அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியொன்றும் விமர்சனத்தை முன்வைத்துள்ளமை அமைச்சருக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

” விவசாயத்துறை அமைச்சருக்கு விவசாயம் பற்றி போதிய அனுபவம் இல்லை. இரசாயன உரத்துக்கு ஒரேடியாக தடை விதிப்பதைவிட, கட்டம்கட்டாக அதற்கான பணியை செய்திருக்க வேண்டும். தற்போது முழு அரசாங்கத்துக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.” – என்று சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...