மதுரை-இலங்கை இடையே மீண்டும் விமான சேவை

109350312 40e5bb65 04b5 409f 945d 320d7919d587

மதுரை-இலங்கை இடையே மீண்டும் விமான சேவை

இந்தியாவின் மதுரை மற்றும் இலங்கை  இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

கொவிட் தொற்று பரவல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த .இந்த விமான சேவை தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனாத் தடுப்பூசி போட்டவர்களை மட்டுமே இந்த விமான சேவையில் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version