109350312 40e5bb65 04b5 409f 945d 320d7919d587
செய்திகள்இலங்கை

மதுரை-இலங்கை இடையே மீண்டும் விமான சேவை

Share

மதுரை-இலங்கை இடையே மீண்டும் விமான சேவை

இந்தியாவின் மதுரை மற்றும் இலங்கை  இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

கொவிட் தொற்று பரவல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த .இந்த விமான சேவை தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனாத் தடுப்பூசி போட்டவர்களை மட்டுமே இந்த விமான சேவையில் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 683bec1a1b8d0
இலங்கைசெய்திகள்

மருந்து கொள்வனவை துரிதப்படுத்தும் சுகாதார அமைச்சகம்

வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்து மருந்துகளை நேரடியாக கொள்முதல் செய்வதற்கு வசதியாக இலங்கையின் சுகாதார அமைச்சகம் ஒரு குழுவை...

25 683acae98351e
இலங்கைசெய்திகள்

பலாலி விமான நிலையத்தில் கைதான இலங்கை அகதி : பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தகவல்

பலாலி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நபரை விடுவிப்பதற்காக குற்றவியல் விசாரணை திணைக்களத்துக்கு உரிய வழிகாட்டல்களை...

25 683c2655c7d7d
இலங்கைசெய்திகள்

யாழில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் கஞ்சாவுடன் 38 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது...

8
இலங்கைஉலகம்செய்திகள்

உலக அழகிப் போட்டி – 2025! இலங்கையின் அழகி அனுதிக்கு ஹரினியின் செய்தி..

சர்வதேச அரங்கில் இலங்கையை கண்ணியத்துடனும், பெருமையுடனும் பிரதிநிதித்துவப்படுத்தியதற்கு அனுதி குணசேகரவுக்கு நன்றி தெரிவிப்பதாக பிரதமர் ஹரினி...