இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொழும்பில் இளைஞர் ஒருவர் சுட்டுப் படுகொலை!

சுட்டுப் படுகொலை
Share

கொழும்பு, முகத்துவாரம் (மோதரை) – ரெட்பாணாவத்தை எனும் இடத்தில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வாகனம் ஒன்றில் வந்த மர்மக் கும்பல் இந்தத் துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

24 வயதுடைய வினோதன் என்ற இளைஞரே துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கடந்த சில நாட்களில் கொழும்பிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் 5 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதில் ஐவர் கொல்லப்பட்டனர். எனினும், இந்தத் தாக்குதல்களை நடத்தியவர்கள் எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...