mahinda 1 300x220 2
அரசியல்இலங்கைசெய்திகள்

மஹிந்த இல்லையேல் நாம் இல்லை! – எதிரணியில் சேருவோம் என்கிறார் ஜகத்

Share

” மஹிந்த ராஜபக்ச இல்லாத அரசில் நாம் இருக்கமாட்டோம். அவர் தலைமையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எதிரணியில் அமரும்.” – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ஜகத் குமார தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேதின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” சிலர் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்கின்றனர், மேலும் சிலர் பிரதமர் பதவி விலக வேண்டும் என்கின்றனர். இருவரும் இருக்கக்கூடாது என சிலர் பிரச்சாரம் முன்னெடுக்கின்றனர்.

21 ஐ முன்வைத்து அதிகாரங்களை குறைக்க முற்படுகின்றனர். மஹிந்த ராஜபக்ச இல்லாத அரசில் நாம் இருக்கமாட்டோம். அவர் தலைமயில் எதிரணியில் அமர்வோம்.” – என்றும் ஜகத் குமார குறிப்பிட்டார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4JVJ5DK AFP 20251227 89488ZV v2 HighRes FilesYemenConflictProtestUaeSaudi jpg
செய்திகள்உலகம்

ஏமனிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுகிறது ஐக்கிய அரபு அமீரகம்: சவுதி – அபுதாபி விரிசல் பின்னணியா?

ஏமன் நாட்டில் பல ஆண்டுகளாக நிலைநிறுத்தப்பட்டிருந்த தனது படைகளைத் திரும்பப் பெறுவதாக ஐக்கிய அரபு அமீரகம்...

image baba9371d9
செய்திகள்அரசியல்இலங்கை

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்க மேலதிக அவகாசம்: ஜனவரி 31 வரை நீடிப்பு!

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களை (Firearm Licenses) புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்தை மேலும் ஒரு மாதத்தினால் நீடிக்கப்...

Foreign Ministry
செய்திகள்இலங்கை

ஐக்கிய அரபு இராச்சியத்தில் 3 ஆண்டு காலத் தவிப்பு: இலங்கைப் பெண்ணை மீட்க வெளிவிவகார அமைச்சு நேரடித் தலையீடு!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) தனது குழந்தையுடன் நாடு திரும்ப முடியாமல் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகச்...

rain
செய்திகள்இலங்கை

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில் இன்று மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டின் பல மாகாணங்களில் இன்று (31) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...