namal
இலங்கைசெய்திகள்

மதுக்கடைகளுக்கு அனுமதி வழங்கியது யார்? – நாமல் கேள்வி

Share

மதுக்கடைகளுக்கு அனுமதி வழங்கியது யார்? – நாமல் கேள்வி

மதுக்கடைகளை திறப்பது தொடர்பாக அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என்று தெரிவித்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கியது யார் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

தங்காலையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர் இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டை திறப்பதற்கு ஒரு நிமிடமுள்ளபோது மதுக்கடைகள் நிரம்பி வழிந்தால் அதனைத் தாண்டி நாம் எங்கு சென்றுகொண்டிருக்கிறோம்’ என்பதனை இரண்டு முறை யோசிக்க வேண்டும்.

மதுக்கடைகளை திறப்பது தொடர்பாக பிழையான தகவல்கள் பரவியுள்ளன. அரசாங்கமோ, கொரோனா தடுப்பு குழுவோ இத்தகைய தீர்மானத்தை மேற்கொள்ளவில்லை.

மருத்துவர்களின் ஆலோசனையின்படி கொரோனாத் தொற்றை குறைக்கும் நோக்கிலேயே கொரோனா தடுப்புக்குழு தீர்மானம் மேற்கொள்ளும்.

எவ்வளவு பொருளாதார கஷ்டங்கள் இருந்தாலும், பயணக் கட்டுப்பாடுகள் அமுலிலிருந்தாலும், கூலி வேலைகள் இல்லை என்றாலும் மதுக்கடைகளை திறந்தவுடன் நீண்டவரிசையில் மக்கள் நிரம்பி வழிந்ததை அவதானிக்க முடிந்தது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...