sajith 3
அரசியல்இலங்கைசெய்திகள்

வரிசை யுகம் எப்போது முடிவுக்கு வரும்? – தெளிப்படுத்த கோருகிறார் சஜித்

Share

” நாட்டு மக்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிமடுக்க வேண்டும். வரிசை யுகம் எப்போது முடிவுக்கு வரும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர்,

” எதிரணிகளின் யோசனைகளை அரசு செயற்படுத்தவில்லை. ஆபத்து நிலையை அன்றே நாம் சுட்டிக்காட்டினோம். தற்போது அதிகாரிகள்மீது பழிபோடுவதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது. இந்நிலைமைக்கு அரசும் பொறுப்புக்கூறவேண்டும்.

உறுதியான தீர்வுகளை முன்வைக்க வேண்டும். கேஸ் வரிசை, பெற்றோல் வரிசை, டீசல் வரிசை, மண்ணெண்ணெய் வரிசை, பால்மா வரிசை எப்போது முடிவுக்கு வரும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.” – என்றும் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 29
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் இருந்து தென்னிலங்கை சென்ற பேருந்து கோர விபத்து – ஒருவர் பலி – பலர் காயம்

கொழும்பு-வெல்லவாய பிரதான வீதியின் வெலியார பகுதியில் மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

9 28
இலங்கைசெய்திகள்

யாழில் பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணத்தில், பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். சங்கானை...

8 30
இலங்கைசெய்திகள்

11 மாணவர்களை தாக்கி காயப்படுத்திய பௌத்த துறவிக்கு பிணை அனுமதி

11 மாணவர்களை பிரம்பால் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாடசாலை முதல்வரான பௌத்த...

7 29
இலங்கைசெய்திகள்

கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு 12 இலட்சம் இழப்பீடு: பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவு

கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட ஒரு இளைஞனுக்கு, 12 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை, தனிப்பட்ட முறையில்...