sajith 3
அரசியல்இலங்கைசெய்திகள்

வரிசை யுகம் எப்போது முடிவுக்கு வரும்? – தெளிப்படுத்த கோருகிறார் சஜித்

Share

” நாட்டு மக்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிமடுக்க வேண்டும். வரிசை யுகம் எப்போது முடிவுக்கு வரும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர்,

” எதிரணிகளின் யோசனைகளை அரசு செயற்படுத்தவில்லை. ஆபத்து நிலையை அன்றே நாம் சுட்டிக்காட்டினோம். தற்போது அதிகாரிகள்மீது பழிபோடுவதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது. இந்நிலைமைக்கு அரசும் பொறுப்புக்கூறவேண்டும்.

உறுதியான தீர்வுகளை முன்வைக்க வேண்டும். கேஸ் வரிசை, பெற்றோல் வரிசை, டீசல் வரிசை, மண்ணெண்ணெய் வரிசை, பால்மா வரிசை எப்போது முடிவுக்கு வரும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.” – என்றும் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...