கப்பல் சேவை
அரசியல்இந்தியாஇலங்கைசெய்திகள்

எமக்கு பாதுகாப்பு இல்லை, இந்தியா அழைத்து சென்று பாதுகாப்பு வழங்குங்கள்! – இந்தியப் பிரதமரிடம் முன்னாள் அமைச்சர் கோரிக்கை

Share

” இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்னும் போதுமான பாதுகாப்பு வழங்கப்படவில்லை. எனவே, என்னையும், எனது குடும்பத்தினரையும் இந்தியாவுக்கு அழைத்து சென்று பாதுகாப்பு வழங்கும்படி இந்தியப் பிரதமரிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.”

இவ்வாறு முன்னாள் ராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து தான் திருப்தி அடையவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்றுவரை பல்வேறு இடங்களில் மறைந்து வாழ்வதாகவு தெரிவித்த திசாநாயக்க , 21 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்காவிட்டால் சொந்த ஊருக்கு திரும்பமுடியாமல் போய்விடும் என ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்த கருத்து அவர் வன்முறைக்கு அழைப்பு விடுப்பது போலிருக்கின்றதென்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...