1629371978 1618491646 court 2
இலங்கைசெய்திகள்

நீர்வீழ்ச்சி விவகாரம் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Share

பஹந்துடாவ நீர்வீழ்ச்சி பகுதியில் ஆபாசமாக வீடியோ பதிவு செய்த குற்றச்சாட்டில் தம்பதியர் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் அவர்களுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

அதன்படி ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு 10 ஆயிரத்து 800 ரூபா அபராதம், 3 மாத சிறைத்தண்டனை மற்றும் 7 வருட ஒத்திவைக்கப்பட்ட தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து பலாங்கொட நீதிவான் நீதிமன்றால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எல்பிட்டியைச் சேர்ந்த 24 வயதுடைய பெண்ணும் மஹரகமவைச் சேர்ந்த 34 வயதுடைய ஆணும் நீர்வீழ்ச்சி அருகே ஆபாசமாக வீடியோ பதிவுசெய்து அதை சமூக வலைத்தள இணையத்தளத்தில் வெளியிட்டமைக்காக பொலிஸார் இவர்களை கைதுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...